General

Remembering SENCHOLAI Massacre

The 14th of August 2006 is remembered as a dark day in Tamil history when the Sri Lankan government ordered an airstrike on an orphanage killing 53 school girls. This callous and ruthless act has gone unpunished, like many other war crimes committed by the …

General

பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

கொரோனா பேரலைக்கு பின் தமிழ் இளையோர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆர்ப்பாட்டம். இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். எங்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள். இந்த ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இன அழிப்பபை நிகழ்த்தும் இலங்கை அரசுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காலப்போக்கில் நாம் அனைத்து இளையோர்களையும் ஒன்றிணைத்து நீதிக்காக போராடுவோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

General

தமிழ் இளையோர் அமைப்பால் சிறப்பாக நடத்தப்பட்ட ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020

 ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் தமிழ் இளையோரின் மறுவாழ்விற்காக “இளந்தளிர் “ நிகழ்வு 2005 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்டது.  பின்பு தமிழ் மற்றும் தமிழீழம் எனும் கருவில் “இளந்தளிர் 2006” பிரித்தானியா வாழ் தமிழ் இளையோருக்கு தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டும் விதமாக நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து “இளந்தளிர் 2007” எமது வருங்கால தேசத்தைப் பாருங்கள் என்ற …