தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 15 வருடங்கள் ஆகின்றது. 2005ஆம் ஆண்டில் இருந்து உறுப்பினராக நான் தமிழ் இளையோர் அமைப்புடன் பயணித்துள்ளேன் அதன் பல பரிமானங்களுடன் இணைந்து. எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியிற்கும் மேம்பாட்டிற்கும் இளையோரின் ஆற்றலும் பங்களிப்பும் இன்றி அமையாதது. எமது விடுதலை போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்த எங்கள் மாவீரர்களும் போராளிகளும் அதன் பெரும் சான்று. இளையோரின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்ந்து எமது தேசிய தலைவர் விடாது பல வேலைப்பாடுகளை கட்டமைத்தார். …
