தமிழ் இளையோர் அமைப்பால் சிறப்பாக நடத்தப்பட்ட ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020

 ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் தமிழ் இளையோரின் மறுவாழ்விற்காக “இளந்தளிர் “ நிகழ்வு 2005 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்டது.  பின்பு தமிழ் மற்றும் தமிழீழம் எனும் கருவில் “இளந்தளிர் 2006” பிரித்தானியா வாழ் தமிழ் இளையோருக்கு தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டும் விதமாக …

10வது ஆண்டாக சிறப்பாக இடம்பெற்ற பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்படட கற்க கசடற 10 வெகு சிறப்பாக நடைபெற்றது.புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மொழியின் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் …

ஈரவிழிகள் காயவில்லை, இளஞ்சுடரின் இறுதி யாத்திரை!

என்னவென்று சொல்ல? ஏதென்று சொல்ல எப்படித்தான் எழுதிட பறந்து வந்த செய்தியால் பதறித் துடிக்கும் எமது இதயம் கேட்கிறதா திக்சி வாழ்க்கையின் தொடக்கம் அரும்பிய மலராய் – இவள் வாலிப வயதை வாழ்ந்து முடிக்கு முன் பொல்லாது காலன் சொல்லாது அழைத்தது தான் ஏன்? தாளாது துடிக்கும் உற்றவரை …

10 வது வருட “கற்க கசடற” பிராந்திய போட்டிகள் நிறைவுபெற்றன

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து …

Thikshi was an inspiring activist.

Thikshi was an inspiring activist, a fierce feminist, an unapologetic Tamil and a dedicated coordinator and member of TYO UK. She encapsulated what it meant to be a modern Tamil woman and a feminist in …

செல்வி சி.திக்சிகா அவர்களின் திடீர் மறைவுச் செய்தி

30/01/2020எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம். எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாக …