இரு தேசங்களின் அமைவே இலங்கைத் தீவின் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு

தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் சிறிலங்கா வரலாறு காணாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் அதன் பொருளாதார நிலைமை மேலும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. 1948 இல் இலங்கைத் தீவு பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தைத் தன்னகப்படுத்திய தென்னிலங்கையின் சிங்கள சிறிலங்கா அரசுகள், இலங்கைத் தீவின் வட-கிழக்குப் பகுதியை தனது வரையறுக்கப்பட்ட வரலாற்று மற்றும் …

Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு.

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புடன் இனைந்து 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு. ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர் (UK) தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் விதமாகவும் முள்ளிவாயக்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கொள்ளவும் மத்திய இலண்டனில் அமைதியான …

பிரித்தானியாவில் சிறீலங்கா தேசியக் கொடி தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது

இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால் இந்த கொடி பறக்கவிடப்படிருந்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த இலண்டன் வாழ் தமிழர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் உதவியுடன் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலையத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்தனர்.

திலீபன் அண்ணாவின் 33ம் நினைவில்

 27ம் திகதி ஞாயிறு காலை, தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள் இலண்டனின் 3 வெவ்வேறு இடங்களில் உணவுப் பொருட்களை சேர்ப்பதற்காக கூடினர். இது லெப்டினன் கேணல் திலீபன் அண்ணாவை நினைவில் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வு ஆகும். தியாக தீபம் திலீபன் அண்ணா தமிழீழத்தின் விடியலுக்காகவும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர். அவர் தனது கொள்கையை அகிம்சை வழியில் வெளிப்படுத்தும் பொருட்டு  தன்னையே வருத்திக்கொண்டார். லெப்டினன் கேணல் திலீபன் அண்ணா …

இலங்கை துடுப்பாட்ட அணியை புறக்கணிக்கக் கோரி லண்டனில் போராட்டம்

விளையாட்டும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. அது தமிழர்களின் அரசியல் ஆகட்டும் அல்லது மேற்கத்தைய நாடு ஆனாலும் சரி விளையாட்டினை புறக்கணித்து அல்லது தடை செய்து நாடுகள் தமது எதிர்ப்பினை காட்டியும் உள்ளார்கள். இதனை நாம் கடைசியாக ரஸ்ய நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து உக்ரைன் விலத்துமளவுக்கு பாரிய அரசியல் களமாக இருந்தது. அதேபோல தான்  துடுப்பாட்டத்தினை  (கிரிக்கெட்) வைத்து இலங்கை …

வரலாற்றில் மறக்க முடியாத மாதமாக வைகாசி மாதம்

வரலாற்றில் மறக்க முடியாத மாதமாக வைகாசி மாதம் உள்ளது. முள்ளிவாய்க்காள் இனப்படுகொலை முடிந்து ஆறு வருடம் ஆகின்றது. இன்னும் எங்களுடய மக்களின் அழுகுரல்கள் கேட்டவண்ணமே இருக்கின்றது. இன்று இலங்கையின் இனவெறிப் போரால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சிங்கள அரசாங்கத்தின் கண்களில் எங்கள் அப்பாவி மக்கள் இன்னும் தீண்டத்தகாதவர்களாக தெரிகின்றனர். தமிழ் தேசம் இழந்த மக்களை நினைவுகூறும் உரிமையை …

யாழப்பான பல்கலைக்கழக மாணவர்களுடன் நாமும் ஒன்றாக!

இலங்கையில் சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் பார்த்தவாறும் திட்டமிட்டபடியும் இலங்கை சம்மந்தப்பட்ட ONHRC விசாரணை அறிக்கை சமர்பிப்பதை UNHRC வரும் புரட்டாதி 2015 ல் சமர்பிப்பதற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எமது தாயகத்தில் வாழுகின்ற எமது சகோதர சகோதரிகள்  கோபமும் விரக்தியும் அடைந்துள்ள நிலையில் இவ் முடிவை எதிர்த்து இந்த அறிக்கை முற்கூட்டியே வரவிருந்த பங்குனி 2015 ல் வெளியிடுமாறு UNHRC …

மாவீரர் நாள் 2014

மாவீரர் நாள் 2014 27.11.2014 எமது அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களுக்கு தமிழ் இளையோர் சார்பாக வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றோம். இன்றைய நாள் எங்கள் அனைவருக்கும் ஒரு புனிதமான நாள் தங்கள் இளமை உணர்வுகளையும், ஆசா பாசங்களையும் துறந்து நமக்காக தங்களது விலைமதிப்பில்லாத உயிரை தந்த அந்த உத்தம வீரர்களை போற்றி தொழுகின்ற நாள், அவர்களது உள்ளங்கள் கற்களால் ஆனவையல்ல மாறாக …

கார்த்திகை 26 தமிழினத்தின் விடியல் சூரியன் உதித்த திருநாள்.

anna at 60 தமிழ் அன்னை தவப்பயனால் தமிழர் அடிமை வாழ்வுதனை ஒழிக்க வல்வெட்டித்துறையில் உதயமாகிய ஈழத்து சூரியன் தான் இன்று உலகம் போற்றும் உன்னத தலைவன். உலக மாதா பார்வதி உலகத்தந்தை வேலுப்பிள்ளை பெற்றோர் தமிழின விடியலுக்கு தத்துக் கொடுத்த தங்க மகன்; கூனிக் கிடந்த தமிழினத்தை நிமிர வைத்து, உலக நாடெங்கும் தமிழர்களுக்கு அடையாளம் தந்த அகிலம் போற்றும் வரலாற்றுத் …

தாயாக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறத்தி சமூக வலைதளங்களி​ல் புலம்பெயர்ந்த மாணவர்களால் பரப்புரை

கடந்த இரண்டு நாட்களா பல்கலைக்கழக வகுப்புக்களை புறக்கணித்து தமது எதிரிப்பினை வெளிப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் உணர்வுகளுக்கு தமிழ் இளையோர்கள் மதிப்பளிக்கின்றோம். பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிவுடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 5ஆம் ஆண்டு நினைவுநாளை நினைவுகூர்ந்துள்ளனர். மேற்படி முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைத் தடுக்கும்முகமாக மூடப்பட்ட யாழ். பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டபோது நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் …