இரு தேசங்களின் அமைவே இலங்கைத் தீவின் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு

தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் சிறிலங்கா வரலாறு காணாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் அதன் பொருளாதார நிலைமை மேலும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. 1948 இல் இலங்கைத் தீவு பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தைத் தன்னகப்படுத்திய தென்னிலங்கையின் சிங்கள …

இளையோர் அமைப்பும் 22 பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து லண்டன் ஹவுன்சிலோவில் மாவீர வார தொடக்க நிகழ்வுகளை நடத்தினர்.

இன்று நாங்கள் மாவீரர் வாரத் தொடக்க நாளில் எம் உரிமைக்காக வீரச்சாவைடந்த எம் வீரமறவர்களை நினைவு கூறுவதற்காக கூடி உள்ளார்கள். தமிழீழத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் அவர்கள் செய்த தன்னலமற்ற தியாகங்களை என்றும் மறவாமல் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவ மாணவிகள் இன்று லண்டன் பகுதியில் ஒன்று கூடியுள்ளார்கள். உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட …

Remembering SENCHOLAI Massacre

The 14th of August 2006 is remembered as a dark day in Tamil history when the Sri Lankan government ordered an airstrike on an orphanage killing 53 school girls. This callous and ruthless act has …

பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

கொரோனா பேரலைக்கு பின் தமிழ் இளையோர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆர்ப்பாட்டம். இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். எங்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள். இந்த ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இன அழிப்பபை நிகழ்த்தும் இலங்கை அரசுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காலப்போக்கில் நாம் அனைத்து …

Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு.

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புடன் இனைந்து 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு. ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர் (UK) தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் …