சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம்

பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போது பிரித்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராகவும் முன்னெடுக்கபட்டுவருகிறது. இளையோர் அமைப்பினால் தொடக்கப்பட்ட இப்போராட்டம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழர் அல்லாதவர்களிடமும் மிக வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பிரித்தானிய …

வாக்கெடுப்பு (Census) 2011 : பிரித்தானிய ஈழத்தமிழர்களுக்கான அரிய வாய்ப்பு

09 மார்ச் 2011 பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதே வாக்கெடுப்பின் (Census) நோக்கமாகும். உங்கள் பகுதிகளிலுள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள், வீடமைப்பு, வீதிகள் மற்றும் அவசர சேவைகள் போன்றனவற்றை எதிர்காலத்தில் பூர்த்தி செய்ய இவ் கணக்கெடுப்பு உதவுகின்றது. …

விளம்பரப்பலகை பிரச்சாரம்

தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் விளம்பரப்பலகை பிரச்சாரம் லண்டன் கொறைடன் பகுதியில் மிகப் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் ஒத்துழைப்புடன் தமிழ் இளையோர் அமைப்பால் முதன் முதலாக பிரித்தானியாவில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் எமது மாவீரர்களின் கல்லறைகளை சிதைக்கலாம், …

சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2010

பிரித்தானியா வாழ் தமிழீழ மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2010 நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். லண்டன் சவுத் பேங் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியமும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுமாக சேர்ந்து சிறப்பித்த இவ் நிகழ்வு முதல் தடவையாக …

மே 18 போர்க் குற்றவியல் நாள்

18 மே 2010 எமது பாசத்துக்கும் அன்புக்கும் உரிய தமிழ் மக்களே இன்று மே 18, உலக வரலாற்று சரித்திரத்தில் பதிக்கப்படவேண்டிய நாள் இன்றாகும். சிங்கள இன வெறி ஆட்டத்தின் அதி உச்ச நாள், முள்ளிவாய்க்காலில் எம் இனத்தை சிதைத்தும், உயிரோடு புதைத்தும், கொத்துகுண்டுகளையும் எரிகுண்டுகளையும் வீசி தனது …

மாதந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாதந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு பிரித்தானிய தமிழ் இனளயோர் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது. அவரது மறைவால் வாடும் அவரது துணைவியார், பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர் எல்லோருக்கும் பிரித்தானிய தமிழ் இனளயோர் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் …

இலங்கைக்கு சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள்

1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 62 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 62 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. …

வட்டுகோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தல்

எமது கடந்த கால வரலாறானது எமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது, எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும் நிரப்பப் பட்டுள்ளது. எமது மக்களின் வரலாறானது இதுவரை எமது கரங்களினாலேயே எழுதப்பட்டுள்ளது. சந்தர்ப்பங்கள் அமைவது அரிது, ஆனால் இன்று எம் முன்னால் எமது எதிர்காலத்தை …

பாலவர்ணம் சிவகுமார் மீதான கொடூர படுகொலை

29.10.2009 அன்று நடந்த பாலவர்ணம் சிவகுமார் மீதான கொடூர படுகொலையை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. சிறீலங்கா காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளினால் மனநோய்க்கு உள்ளான தமிழ் இளைஞன் கடலில் தாக்கப்பட்டு கொலை செய்யப்ட்டது எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் தமிழ் இளையோருக்கு எதிரான படுகொலை …