... (Continue reading)
உலகளாவிய தமிழ் இளையோர் அவை நடத்தும் ஆடுகளம் நடனப்போட்டி இரண்டாவது தடவையாக லண்டனில் நடைபெறவுள்ளது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ளன. இத்தாலி, ஐக்கிய இராச்சியம், மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கபூர், ஸ்வீசலாந்து, ஸ்வீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலுள்ள இளையோர்கள் பங்குபற்றும் மிகப்பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சி லண்டன் லோகன் ஹாலில் 6th of October... (Continue reading)
இளந்தளிர் 2012 இந்த வருடம் தவிர்க்க முடியாத காரணங்களால் இடம்பெறாது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். நிகழ்வு இடையூறுகள் இல்லாமல் ஒழுங்குசெய்யப்பட்டு வந்தவேளை சில விசமிகளின்/துரோகிகளின் அருவறுக்க செயலால் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்பட ஆரம்பித்தது. நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கும் அந்த இடத்து மாநகராட்சிக்கும் விசமிகள் மின்னஞ்சல் மூலம் பொய்யான தகவல்களை வழங்கி எமது நிகழ்ச்சிக்கு தடங்கல் ஏற்படுத்தி இருந்தார்கள்.... (Continue reading)
... (Continue reading)
Thirukkural. Many of us in today’s society come across different life situations. Do we base them upon anything? The Thirukkural expounds on various aspects of life and is one of the most important works in the Tamil language; it is... (Continue reading)